காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.10.30 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் Child unit officer's, Land branch officer's, DO(NADA), கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் DO (Agriculture), HRDA, DO(Skill ), RDO, Science &Teachnology Officer, ஆகியோரிடம் தங்களது வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




















