வானவில் பசுமை உற்பத்தித் திறன் குழுவினரால் 3R முறைமையினைப் பயன்படுத்தி Covid – 19 நிவாரணப்பணிகளின்போது வெளியேற்றப்பட்ட காட்போட் பெட்டிகளைப் பயன்படுத்தி கோவைகளை வைப்பதற்கான File holders தயாரிக்கப்பட்டு அவை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 05-06-2021 அன்று விதாதா வள நிலையத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீpதர் தலைமையில் இ;டம்பெற்றது.
இந்நிகழ்விற்கு நிருவாக உத்தியோகத்தரும் உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளருமான திருமதி.SJM.ஐலால்தீன் மற்றும் பசுமை உற்பத்தித்திறன் குழுத்தலைவர் திருமதி.பு.ஐங்கரன் மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


















