இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருமுகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 43வது தடவையாக நடாத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ளன.
*தமிழ் மொழிப் போட்டிகள்*
1.அறிவிப்பாளர்
2.பேச்சு
3 இளம் பாடகர்
*வயதெல்லை: 15 - 29* (1994.03.24ம் திகதிக்கு பின்னரும் 2008.03.24ம் திகதிக்கு முன்னரும் பிறந்தவர்கள்).
*காலம்: 2023.07.29 (சனிக்கிழமை).*
*நேரம்: காலை 9.30 மணி.*
*இடம்: மட்/ மஹஜன கல்லூரி மண்டபம்.*
மேலதிக தகவல்களுக்கு:
AW. இர்சாத் அலி,
இளைஞர் சேவை உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம்,
காத்தான்குடி.
0771149822/ 0757551982.
|
ReplyForward
|















